நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை தான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன், அடுத்ததாக வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்து வருகிறார். ஐபிசி 376, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் திரையங்குகளில் வெளியாகவுள்ளது. தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் “எதிர்காலத்தில் நடப்பது என்னவென்று தெரியாது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை. என்னுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று என்னால் கணிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…