குழந்தைகள் என்றாலே கொஞ்ச தான் தோணுமே தவிர, யாருக்கும் அதை பற்றி அருவருக்க தோணாது. இருப்பினும், குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சில சமயங்களில் பலர் நக்கல் செய்து பெற்றவர்களையும் நோகடித்து, குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த குறைபாடுள்ள குழந்தை தான் நாளடைவில் சாதிக்கும் மனிதனாக உயருகிறது என்பதை அறியாமலா இருப்பார்கள்? இப்படி தான் ரஷ்யாவில் ஒரு இளம் தம்பதியினருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், குழந்தைக்கு உடல் முழுவதும் கருப்பு புலிகள் காணப்பட்டுள்ளது. குழந்தை பிரசவிக்கும் போதே இவ்வளவு அழுக்காகாகவா குழந்தை பிறகும் என விமர்சித்தாராம். அவர்களை விடுத்து, பாதிரியார் ஒருவரும் கூட அந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க கூட முன்வராமல் புறக்கணித்தாராம்.
இந்த தகவலை ஊடகம் ஒன்றில் அந்த பெண்மணி வெளியிடுள்ளார். அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் பரிதாபப்படுவார்கள் என பார்த்தால், அவர்கள் அதற்கு மாறாக மிகவும் மோசமான வார்த்தைகளை குழந்தையை விமர்சித்துள்ளனர்.
இந்த சாத்தானை அமிலத்தில் மூழ்கடித்து கொன்றுவிடு, தூக்கி வீசிவிடு என பலரும் தொலைபேசி மூலமாக அழைத்து கூறியபோது தாயக வருத்தப்பட்டாலும், இந்த அவச்சொல்லிலிருந்து தப்ப குழந்தையை கூட கொன்று விட முன்வந்தாராம் அந்த பெண். இவ்வாறு தங்கள் குழந்தையை பிறர் அநியாயமாக கொல்ல சொல்வது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளர் அந்த பெண்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…