“நான் மிகவும் நிம்மதியடைகிறேன்” -அமீர்கான்..!

Published by
Ragi

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது தாயாருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரிசல்ட்டை அறிய எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நெகட்டிவாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் .

 இந்நிலையில் மேலும் மும்பை சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது அமீர்கான் தாயின் கொரோனா தொற்றுக்கான ரிசல்ட் என்ன என்பதை அவர் கூறியுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிவிப்பதில் நான் நிம்மதியடைகிறேன். உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago