முத்தக்காட்சியில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று நடிகை அதிதி ராவ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி ராவ் தமிழ் சினிமாவில் சிருங்காரம் என்ற படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானார் காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சைக்கோ படத்தில் நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த சில தகவலை கூறியுள்ளார்.
இதில் பேசிய நடிகை அதிதி ராவ் ” எனக்கு சவாலான வேடங்களில் நடிப்பது விருப்பம் அதற்காக நான் தயாராக இருக்கிறேன். உணர்ச்சிகரமாக நடிக்கவேண்டும் என்றாலும், முத்தக்காட்சியில் நடிக்கவேண்டும் என்றாலும், தயங்கமாட்டேன். தேவையில்லாத காட்சிகளை படத்தில் திணிப்பது போல் இருக்கக்கூடாது. கதைக்கு கண்டிப்பாக தேவையென்றால் முத்தக்காட்சியோ, அல்லது கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…