நான் எதையும் இழக்கவில்லை இர்பான்கான் மனைவியின் உருக்கமான பதிவு.!

Published by
Ragi

இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு  “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும்  நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்

இர்பான்கான், பல இந்தி படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர். இவர் அது மட்டுமின்றி லைஃப் ஆஃப் பை, ஜூராசிக் வேர்ல்ட் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து தேசிய விருதை வென்றுள்ளார். இந்த நிலையில்  இவர் புதன்கிழமை  காலை காலமானார் . 54 வயதான இர்பான்கான் பெருங்குடல் தொற்று காரணமாக காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு  சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் மறைவுக்கு பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர்

இர்பான்கான் டெல்லியில் தேசிய நாடக பள்ளியில் படிக்கும் போது சுதாபா சிக்தாரை காதலித்து 1995ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாபில் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இர்பான்கானின் மனைவி சுதாபா, இர்பான்கானுடன் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு  “நான் எதையும் இழக்கவில்லை, ஒவ்வோரு வகையிலும்  நான் பெற்றுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago