ஹைதராபாத் என்கவுன்டர்..! பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..!

Published by
murugan
  • பெண் மருத்துவர் பிரியங்கா கொன்ற வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் நேற்று  போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
  • இந்த என்கவுண்டர் வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
  • பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் தெலுங்கானா போலீஸ்  அளித்து உள்ளது எனவும் கூறினார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

தெலுங்கானா போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு  நாடுமுழுவதும் உள்ள பலர் பாராட்டுகளை தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.

இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா , பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்தது வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை.பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் அளித்து உள்ளது தெலுங்கானா போலீஸ் என கூறியுள்ளார்.

Image

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago