தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
தெலுங்கானா போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு நாடுமுழுவதும் உள்ள பலர் பாராட்டுகளை தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.
இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா , பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்தது வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை.பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் அளித்து உள்ளது தெலுங்கானா போலீஸ் என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…