மனைவி பிறப்பு உறுப்பை பசை வைத்து அடைத்து கணவர் விபரீதம்!அதிரவைக்கும் சம்பவத்தின் பின்னனி

Published by
kavitha

கென்யாவில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் பிறப்பு உறுப்பை கணவர் பசை வைத்து அடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆனது கென்யாவில் நடந்துள்ளது.இங்கு வசித்து வருபவர் டென்னிஸ் முமோ வயது 36. வேலை பார்த்து வருகிறார் இவருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் மனைவியிடம்  குறைவான நேரத்தை செலவிடும் சூழல் நிலவியுள்ளது.இந்நிலையில் முமோவின் மனைவி மற்ற 4 ஆண்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முமோவிற்கு தெரியவரவே நீண்ட நாட்கள் வேலைக்கு செல்வதற்கு முன் தனது மனைவி பெண் உறுப்பை Super Glue என்கிற பசையை வைத்து அடைத்துள்ளார். கணவரின் இந்த செயலால் பாதிப்புக்கு உள்ளான மனைவி போலீசாரிடம் கணவர் மீது புகார் அளித்தார். இந்த புகாரில் டென்னிஸ் முமோவை போலீசார் கைது செய்தனர்.

Published by
kavitha

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

25 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

59 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago