அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று அடுத்தடுத்து பயங்கர சூறாவளி காற்று வீசியுள்ளது. அப்போது சுழன்றடித்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள், கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தன. மேலும் நூற்றுகணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர சூறாவளி காற்றால் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…