அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பல இடங்கள் வெள்ளப்பெருக்கால் சூழப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள தென் கிழக்கு கடற்பகுதியில் புயல் உருவாகியது. இந்த புயலுக்கு எல்சா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கிய நிலையில் அங்கு பெரும் மழை பொழிவு ஏற்படுட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் படிப்படியாக வலுவடைந்து ஜூலை 5 ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. அதன் பின் ஜூலை 7ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் உள்ள டெயலர் கவுண்டி பகுதியில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் காரணமாக ஏற்பட்ட மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…