சூரிய உதயத்திற்கு முன்னர் அதிகாலையில் சூரிய குடும்ப கோள்களை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தின் முக்கிய கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றையும் நிலவின் பிறையையும் அதிகாலை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘நாளை அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெள்ளி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் ஆகிய நான்கு பிரகாசமான கிரகங்களை பார்க்கலாம். பிரகாசமான நட்சத்திரங்களாக கிழக்கு- வடகிழக்கு திசையில் வெள்ளி சற்று மங்கலாக தெரியும். செவ்வாய் தென்கிழக்கில் தனி நட்சத்திரம் போலவும், வியாழன் மற்றும் சனி ஆகியவை தென்மேற்கில் நட்சத்திரங்கள் போலவும் தெரியவரும். இந்த நட்சத்திர சூழலில் புதன் கோளை கண்டறிவது மட்டும் சற்று கடினமாக இருக்கும்.’ என வான்வெளி ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஹன்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…