இட்லி என்பது இந்தியர்களின் பாரம்பரியமான ஒரு உணவாக இருந்தாலும் இட்லியில் 65 செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. எப்படி இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி பொடி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மிளகாய் தூள் மற்றும் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள இட்லியை துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த கடலை மாவும், மிளகாய் தூளும் கலந்த இட்லியை பொரித்து எடுக்கவும்.
அதன் பின் வேறொரு கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயத் துண்டுகள் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றி கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுக்கவும். அதன்பின் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை அதில் போட்டு கிளறி விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் அட்டகாசமான இட்லி 65 வீட்டிலேயே தயார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…