பாசி பருப்பு பருப்பு வகைகளில் அதிக சுவை கொண்டது மட்டுமல்லாமல், அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றும் ஆகும். இந்த பாசி பருப்பை வைத்து எப்படி அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் செய்வது என பார்க்கலாம்.
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர் திராட்சைகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு, ஒரு சட்டியில் பசி பருப்பை நன்றாக முறுக வறுக்கவும். நன்றாக வறுபட்டதும், அதில் தண்ணீர் ஊற்றி அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும், பச்சரிசி மாவில் தண்ணீர் கலந்து பசி பருப்பில் ஊற்றவும். கத்தியின்றி கிளறி அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து வந்ததும் ஏலக்காய் சேர்க்கவும். அதன் பிறகு முந்திரி, உலர் திராட்சை போட்டு கிளறி, அதில் தேங்காய் பூவையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கினால் அட்டகாசமான பாசி பருப்பு பாயசம் தயார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…