தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து எடுத்து அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். அதன் பின் வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் கவர் போன்றவற்றை எடுத்து அதில் ஓட்டை போட்டு மாவு கலவையை அதில் ஊற்றி இருக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு தீயில் வைத்துக் கொண்டு எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஃபுட் கலர் கலந்த மாவை வட்டமாக பிழிந்து அதன் பின் ஜாங்கிரி போல மேல்புறம் சிறுசிறு வட்டங்களாக பிழிந்து விடவும். அதிக தீயில் வைக்காமல் இரு பக்கமும் சமமாக வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய் தூள் தூவி பொரித்தெடுத்த ஜாங்கிரி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து இறக்கினால் அட்டகாசமான ஜாங்கிரி தயார்.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…