தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரம் தான். இந்த தீபாவளிக்கு எப்படி வீட்டிலேயே சுவையான மற்றும் சுகாதாரமான முறையில் பலகாரங்கள் செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்து அதன் பின் நீர் தெளிக்காமல் கட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். கையை நீரில் நனைத்து வைத்துக்கொண்டு மாவை நன்றாக கெட்டியாகும் வரை அரைத்து எடுத்து அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசையவும். அதன் பின் வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் கவர் போன்றவற்றை எடுத்து அதில் ஓட்டை போட்டு மாவு கலவையை அதில் ஊற்றி இருக்கமாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குறைந்த அளவு தீயில் வைத்துக் கொண்டு எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் ஃபுட் கலர் கலந்த மாவை வட்டமாக பிழிந்து அதன் பின் ஜாங்கிரி போல மேல்புறம் சிறுசிறு வட்டங்களாக பிழிந்து விடவும். அதிக தீயில் வைக்காமல் இரு பக்கமும் சமமாக வெந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் சிறிது ஏலக்காய் தூள் தூவி பொரித்தெடுத்த ஜாங்கிரி போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து இறக்கினால் அட்டகாசமான ஜாங்கிரி தயார்.
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…