நாம் இட்லி மாவில் இட்லியை தவிரா தோசை மட்டும் தான் போடுவோம். ஆனால் அந்த இட்லி மாவில் எப்படி போண்டா போடுவது அதற்கான உபகரணங்கள் யாவை என்பதை இன்று பார்க்கலாம்.
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில், இட்லி மாவுடன், கடலை மாவு, கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்ந்து நன்றாக கலக்கவும்.
கலக்கிய மாவை கடாயில் கொதிக்கும் எண்ணெயில் போடவும், மொறு மொறுப்பாக சாப்பிட விரும்புபவர்கள் அந்த மாவை சற்று அரிசி மாவில் தோய்த்துவிட்டு பொரிக்கவும். மிகவும் சுவையான இட்லி போண்டா தயார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…