முடி நீளமாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பவது வழக்கம், ஆண்களுக்கும் கூட பல நேரங்களில் முடி அதிகமாக இருப்பவர்களை ரசிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இயற்கையான முறையில் எண்ணெய் எப்படி செய்வது வாருங்கள் பார்கலாம்.
முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் கொதிக்க வைக்கவும், அதன் பிறகு கற்றாழையை நன்றாக தோல் சீவி தேங்காய் பால் சற்று ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்தது, கற்றாழை ஜெல், கறிவேப்பில்லை, செம்பருத்தி, வெந்தயம் ஆகியவற்றை போட்டு சற்று நேரம் கொதிக்கவிடவும். எண்ணெய் தயார். இதனை வாரத்துக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுத்தால் கேட்டு போகாமல் இருக்கும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…