முடி நீளமாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பவது வழக்கம், ஆண்களுக்கும் கூட பல நேரங்களில் முடி அதிகமாக இருப்பவர்களை ரசிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இயற்கையான முறையில் எண்ணெய் எப்படி செய்வது வாருங்கள் பார்கலாம்.
முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் கொதிக்க வைக்கவும், அதன் பிறகு கற்றாழையை நன்றாக தோல் சீவி தேங்காய் பால் சற்று ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்தது, கற்றாழை ஜெல், கறிவேப்பில்லை, செம்பருத்தி, வெந்தயம் ஆகியவற்றை போட்டு சற்று நேரம் கொதிக்கவிடவும். எண்ணெய் தயார். இதனை வாரத்துக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுத்தால் கேட்டு போகாமல் இருக்கும்.
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…