முட்டை கோஸ் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஏனென்றால், அதன் வாசம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். முட்டைக்கோஸில் கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம். பலரும் இதை விரும்பி சாப்பிட தான் செய்வார்கள். இந்த முட்டை கோஸில் கூட்டு மட்டுமல்லாமல், இதில் எப்படி குழம்பு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வேக வைத்தல் : முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைக்க : ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை அவித்து வைத்துள்ள முட்டைக் கோஸ் கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
தாளிப்பு : பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து கொதிக்க வைத்துள்ள முட்டைக் கோஸ் இலைகளை சேர்த்து கலக்கினால் அட்டகாசமான முட்டைகோஸ் குழம்பு தயார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…