கடலை மாவை வைத்து பல சுவையான இனிப்பு மற்றும் கார உணவுகளை செய்யலாம். இன்று அந்த கடலை மாவை வைத்து எப்படி பஜ்ஜி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் வாழைக்காயை சீவி வைத்து கொள்ளவும். அதன் பிறகு கடலை மாவில் அரிசி மாவு, மிளகாய் தூள், சீரகம், பெருங்காயம் மற்றும் கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து தேவையான சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளவும்.
பின்பு சீவி வைத்துள்ள வாழைக்காயை அதில் முக்கி, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு பொரித்து முறுவலாக வறட்டு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான வாழைக்காய் பஜ்ஜி தயார். காரம் விரும்பி சாப்பிடுபவர்கள் வாழைக்காய்க்கு பதிலாக மிளகாயை பெரிய சேர்த்து கொள்ளலாம்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…