வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு தண்ணீரோடு இருக்கும் பொழுது வடை மொறுமொறுப்பாக இருக்காது. அடுத்ததாக பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உருளைக்கிழங்கையும் அதோடு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கருவேப்பிலை கொத்தமல்லி தழை மற்றும் வடைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் கடலை மாவு சேர்த்தால் நன்கு ஒட்டிய பதத்திற்கு வரும், தேவைப்பட்டால் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின் இவற்றை உருண்டையாக பிடித்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு என்ற உருளைக்கிழங்கு வடை தயார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…