பொதுவாக மாங்காய் அதிகமான புளிப்பு தன்மை கொண்டது. இதன் பழத்தைசாதாரணமாகவும், ஜூஸ் செய்தும் குடிக்கலாம். ஆனால் மாங்காயை நாம் அப்படியே தான் சாப்பிடுவோம். அதே மாங்காயை எப்படி சோறுடன் சேர்த்து சமைத்து உண்பது என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.
முதலில் கேரட் துருவும் கம்பியில் வைத்து மாங்காயை தேங்காய் துருவல் போல துருவிக்கொள்ளவும். அதன் பின்பு, ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பின்பு துருவி வைத்துள்ள மாங்காயை அதனுடன் சேர்ந்து சற்று உப்பு போட்டு கிளறவும். அதன் பின்பு அந்த கலவையில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்தால் சுவையான மாங்காய் சாதம் தயார்.
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…