இனிப்பு வகைகளில் சிறு வயதினர் தவிர்த்து பெரியவர்களும் விரும்பி உண்ண கூடிய இனிப்புகளில் ஒன்று தேன் மிட்டாய். இந்த இனிப்பை எவ்வளவு கொடுத்தாலும் திகட்டாமல் உண்ணலாம். இதை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்று பார்களா வாருங்கள்.
முதலில் உளுந்தை ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அந்த உளுந்துடன் அரிசி மாவு மற்றும் மைதா ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின் கடாயில் சர்க்கரை பாகை கம்பி பதத்தில் காய்த்து வைத்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி குழைத்து வைத்துள்ள மாவை உருண்டை பொரித்தெடுக்கவும்.
அதன் பிறகு காய்த்து வைத்துள்ள சர்க்கரை பாகில் பொரித்து எடுத்துள்ள தேன் மிட்டாய் உருண்டையை போடவும். சற்று ஊறவைத்துவிட்டு தட்டில் வைக்கவும். தற்பொழுது சுவையான தேன் மிட்டாய் தயார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…