ஆட்டுக்கறி என்றாலே விரும்பி உண்பவர்கள் தற்போது அதிகம் இருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டு கறி மற்றும் குடல்களை எவ்வாறு சமைப்பது என்பது பலருக்கு தெரியவில்லை. வீட்டிலேயே சுவையான ஆட்டு குடல் எப்படி சமைப்பது என்பது பற்றி இன்று பார்க்கலாம்.
முதலில் மூன்று கப் நீர் சேர்த்து இஞ்சி போட்டு குடலை 15 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். பின்பு வத்தல் சீரகம் மல்லி ஆகியவற்றை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து நன்கு வெந்து கொண்டிருக்கும் குடலில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். குடல் நன்கு வெந்ததும் ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வதக்கி எடுத்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு சட்டியில் ஊற்றி இறக்கினால் அட்டகாசமான ஆட்டுக்குடல் குழம்பு ரெடி.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…