காலிப்ளவர் பஜ்ஜி செய்யும் முறை.
மாலை நேரங்களில் நாம் தேநீருடன் சேர்த்து பல உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். அப்படிப்பட்ட செலவுகளை தவிர்த்த, நாமே வீடுகளில் உணவுகளை செத்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் அசத்தலான காலிப்ளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் சூடான எண்ணெய் ஒரு தேக்கரண்டி மேலாக எடுத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…