பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைசேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள் வெங்காயம், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கொத்தமல்லி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
இதனின் பீட்ரூட்டையும் கலந்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதிக்கும் வரை விடவும். பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுத்தால் அட்டகாசமான பீட்ரூட் பக்கோடா வீட்டிலேயே தயார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…