மொறுமொறுப்பான பீட்ரூட் பக்கோடா வீட்டிலேயே செய்வது எப்படி

Published by
Rebekal

பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • கார்ன் ஃப்ளார் மாவு
  • மிளகாய் தூள்
  • கொத்தமல்லி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • வெங்காயம்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைசேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள் வெங்காயம், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு கொத்தமல்லி பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

இதனின் பீட்ரூட்டையும் கலந்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து வைத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதிக்கும் வரை விடவும். பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுத்தால் அட்டகாசமான பீட்ரூட் பக்கோடா வீட்டிலேயே தயார்.

Published by
Rebekal

Recent Posts

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

53 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

2 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

3 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

5 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

18 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

19 hours ago