பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது, அதற்கு காரணம் அதன் சுவை தான். ஆனால், அதன் கசப்பு தன்மையே தெரியாமல் அட்டகாசமான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பாகற்காயை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்துவிட்டு, அந்த நீரை வடித்து விடவும். அதன் பின் அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கிளறி ஒரு நாள் முழுவதும் காய வைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின் உப்பு சேர்த்து பாகற்காய் நன்கு வாதங்கவிடவும். அதற்குள் மற்றொரு சட்டியில் புளியை கட்டியான கரைசலாக எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, வெந்தய தூள் ஆகியவை சேர்த்து நன்கு வற்ற விடவும். பின் பாகற்காய் விதைகளில் இந்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அட்டகாசமான பாகற்காய் தொக்கு தயார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…