நேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
நன்கு பழுத்த நேந்திரம் பழம் -2
தேங்காய் -1
தேங்காய் துண்டுகள் – சிறுது சிறிது நறுக்கியது 2 ஸ்பூன்
துருவிய வெல்லம் -1 1/2 கப்
முந்திரி -தேவையான அளவு
திராட்சை-தேவையான அளவு
நெய் -2 தேக்கரண்டி
பொடித்த பச்சரிசி -2 ஸ்பூன்
முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக முதல் பால் ,இரண்டாம் பால் என பிரித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துண்டுகள் , முந்திரி , திராட்சை முதலியவற்றை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அதில் நேந்திரம் பழத்தையும் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு மற்றோரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டாம் தேங்காய் பால் மற்றும் பச்சரிசியை சேர்த்து கெட்டியாகவும் வரை கொதிக்க விடவும். பின்பு கெட்டியானவுடன் அதில் துருவிய வெல்லத்தை சேர்க்கவும்.இப்போது கெட்டியான முதல் பால் மற்றும் நேந்திரம் பழம் சேர்க்கவும். பின்பு வறுத்து வாய்த்த தேங்காய் துண்டுகள் ,முந்திரி ,திராட்சை முதலியவற்றை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…