காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் இன்று அவலை வைத்து புட்டு செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் அவலை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வேக வைத்தல் : பின் அரைத்து எடுத்துள்ள அவல் மாவில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் இதனை மூடி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கலவை : நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து கொள்ளவும். வேக வைத்த பின்பு இந்த அவல் புட்டை நன்றாக உதிர்த்து தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரியை தூவி கிளறி பரிமாறவும்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…