கிழங்கு வகைகள் குழம்பாக வைத்து சாப்பிடுவது மிகவும் ருசிகரமான உணவு தான். ஆனால், இதில் சிலருக்கு சேப்பங்கிழங்கை எவ்வாறு குழம்பு வைப்பது என்பது சரியாக தெரியவில்லை. வாருங்கள் பாப்போம்.
முதலில் சேப்பக்கிழங்கை அவியவைத்து தோலுரித்து கொள்ளவும். அதன் பிறகு அந்த கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து வைத்து கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் ஒமம் போட்டு பொரியவிட்டு, பொரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும். பின்பு, தனியா தூள் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு குழம்பு தயார்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…