காலையில் வழக்கமாக செய்து சாப்பிடுவது தோசை அல்லது இட்லி தான். அல்லாவிட்டால் சிலர் பூரி மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் கேட்பதற்கும், சுவைப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும் பொங்கனம் எப்படி செய்வது என இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஊற வைக்க : முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து இவற்றை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
தாளிக்க : அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
கலவை : அதன் பின் எடுத்து வைத்துள்ள இட்லி மாவுடன், ஊற வைத்து ரவை மைதா கலவையை கலந்து, தாளித்து எடுத்துள்ளவற்றையும் இதனுடன் கலந்து கொள்ளவும். இந்த மாவு கலவைக்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ளவும்.
தோசை : தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், நாம் கலந்து வைத்துள்ள தோசை மாவை ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான பொங்கனம் தயார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…