வெண்மையான நகங்களை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் பார்ப்போம்.
நகங்கள் வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் கனவுகளில் ஒன்று. ஆனால், அதற்காக பணம் செலவழித்து அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இயற்கையான முறையில் நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறையை பார்ப்போம்.
நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கம்பி அல்லது தும்புகளை பயன்படுத்தியும் பலனில்லாமல் போய்விடும். இதற்க்கு நல்லெண்ணெய் இருந்தால் போதும்.
தீப்பற்றி குச்சியின் பின் முனையில் நல்லெண்ணெயை தொட்டு தீபத்தில் சூடு கட்டி அதை வைத்து நாகா இடுக்குகளை சுத்தம் செய்தால் நாகா அழுக்குகள் நீங்குவதோடு நகமும் பளபளக்கும்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…