வெண்மையான நகங்களை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிமுறைகள் பார்ப்போம்.
நகங்கள் வெண்மையாக பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் கனவுகளில் ஒன்று. ஆனால், அதற்காக பணம் செலவழித்து அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், இயற்கையான முறையில் நகத்தை பளபளக்க வைக்கும் வழிமுறையை பார்ப்போம்.
நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு கம்பி அல்லது தும்புகளை பயன்படுத்தியும் பலனில்லாமல் போய்விடும். இதற்க்கு நல்லெண்ணெய் இருந்தால் போதும்.
தீப்பற்றி குச்சியின் பின் முனையில் நல்லெண்ணெயை தொட்டு தீபத்தில் சூடு கட்டி அதை வைத்து நாகா இடுக்குகளை சுத்தம் செய்தால் நாகா அழுக்குகள் நீங்குவதோடு நகமும் பளபளக்கும்.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…