குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள்.
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை சீவி விட்டு தேங்காய் துருவல் போல துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும். பின் இவற்றுடன் தனியா தூள், சீரக தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து கொள்ளவும்.
அதன் பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடேறியதும், எண்ணெய் ஊற்றி இந்த கலவையை நாம் முட்டை பொறிப்பது போல போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காலை உணவு நிச்சயம் நமது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து குட்டீசுக்கு பாருங்கள்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…