90’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பிடித்தமான பொரிகடலை உருண்டை செய்வது எப்படி?

Published by
Rebekal

பொரிகடலை உருண்டை என்றாலே நினைவுக்கு வருவது பழைய நினைவுகள் தான், 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே பிடித்தமான பொரிகடலை உருண்டை வெயிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள்

  • பொரிகடலை
  • வெள்ளம்
  • உப்பு
  • ஏலக்காய்த்தூள்

செய்முறை

முதலில் பொறிக்கடலையை நிறம் மாறாதவர் லேசாக வருது எடுத்துவைத்துக்கொள்ளவும், அப்படியே கடையில் வாங்கியபடி செய்தால் மொறுமொறுப்பு தன்மை இருக்காது. பின் வெல்லத்தை இடித்து எடுக்கவும், ஒரு கப் கடலை எடுத்தால், அரை கப் வெள்ளம் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் லேசாக நீர் சேர்த்து சட்டியில் வைத்து உருக்கவும்.

பின் லேசாக சலித்து எடுத்து, மீண்டும் அந்த உருக்கிய வெல்லத்தை சட்டியில் போட்டு, பொரிகடலை தேவையான அளவு உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும், கட்டியான பதம் வந்ததும் இரண்டு நிமிடம் ஆறவைத்து கையில் நெய் தடவி உருண்டையாக உருட்டி எடுத்தால் அட்டகாசமான பொரிகடலை உருண்டை தயார்.

Published by
Rebekal

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

7 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

7 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

9 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

9 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

9 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

11 hours ago