பொரிகடலை உருண்டை என்றாலே நினைவுக்கு வருவது பழைய நினைவுகள் தான், 90’ஸ் கிட்ஸ் அனைவருக்குமே பிடித்தமான பொரிகடலை உருண்டை வெயிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் பொறிக்கடலையை நிறம் மாறாதவர் லேசாக வருது எடுத்துவைத்துக்கொள்ளவும், அப்படியே கடையில் வாங்கியபடி செய்தால் மொறுமொறுப்பு தன்மை இருக்காது. பின் வெல்லத்தை இடித்து எடுக்கவும், ஒரு கப் கடலை எடுத்தால், அரை கப் வெள்ளம் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் லேசாக நீர் சேர்த்து சட்டியில் வைத்து உருக்கவும்.
பின் லேசாக சலித்து எடுத்து, மீண்டும் அந்த உருக்கிய வெல்லத்தை சட்டியில் போட்டு, பொரிகடலை தேவையான அளவு உப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும், கட்டியான பதம் வந்ததும் இரண்டு நிமிடம் ஆறவைத்து கையில் நெய் தடவி உருண்டையாக உருட்டி எடுத்தால் அட்டகாசமான பொரிகடலை உருண்டை தயார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…