ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம் !

Published by
Priya

இன்றைய காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் முடி உதிர்வு பிரச்சனை இருந்து வருகிறது.அதிகளவு தண்ணீர் நாம் தினமும் குடித்து வருவது கூந்தலுக்கு நல்லது.
இந்நிலையில் இந்த பதிப்பில் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவது எப்படி என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை மசாஜ் :


 
ஆலிவ் எண்ணெயுடன் முட்டை சேர்த்து  நன்கு கலக்கி ஸ்கால்ப்பில் தேய்த்து நன்கு பூசிமசாஜ் செய்ய வேண்டும். பின்பு குளித்து விட வேண்டும். இது கூந்தலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :


ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்கு கலந்து இரவில் தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் குளித்து வர இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டு :


ஆலிவ் எண்ணெய்யில்  பூண்டை அரைத்து சேர்த்து நன்கு கலந்து தலைக்கு தேய்த்து அரைமணிநேரம் கழித்து குளித்து வருவது மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி பங்கல் தன்மை இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 
 
 

Published by
Priya

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago