பொதுவாகவே விளக்கெண்ணெய் குளிர்ந்த தன்மை கொண்டது, இதனை வைத்து எப்படிபாத அழகு பெறுவது என பார்க்கலாம்.
முதலில் விளக்கெண்ணெய் வறட்சியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். இந்த விளக்கெண்ணெய் வைத்து பாதங்களில் உள்ள வறட்சி நிலையை எப்படி நீக்குவது என பார்க்கலாம்.
விளக்கெண்ணெயை நன்றாக சூடேற்றி அதில் மெழுகுவர்த்தியை உறுதி போட்டு விட்டால் நன்றாக கரைந்துவிடும். அதை மிதமான சூட்டுடன் பாதங்களில் போட்டு வந்தால் வெடிப்பு உலா இடம் காணாமல் போய்விடுவதோடு, குழந்தை போன்ற மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…