பொதுவாகவே விளக்கெண்ணெய் குளிர்ந்த தன்மை கொண்டது, இதனை வைத்து எப்படிபாத அழகு பெறுவது என பார்க்கலாம்.
முதலில் விளக்கெண்ணெய் வறட்சியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாகும். இந்த விளக்கெண்ணெய் வைத்து பாதங்களில் உள்ள வறட்சி நிலையை எப்படி நீக்குவது என பார்க்கலாம்.
விளக்கெண்ணெயை நன்றாக சூடேற்றி அதில் மெழுகுவர்த்தியை உறுதி போட்டு விட்டால் நன்றாக கரைந்துவிடும். அதை மிதமான சூட்டுடன் பாதங்களில் போட்டு வந்தால் வெடிப்பு உலா இடம் காணாமல் போய்விடுவதோடு, குழந்தை போன்ற மென்மையான பாதங்கள் கிடைக்கும்.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…