உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இதுவரை 1.87 கோடியாகவும், உயிரிழப்பு 7 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 18,692,376 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,703,381 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 6,079,484 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 254,988 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 6,298 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 6,079,484 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக எதிர்த்து நிற்போம், வீட்டிலேயே தனித்து இருந்து போராடுவோம்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…