உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு தற்பொழுது 59.06 ஆகா அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
உருவாக்கி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் தன்னுடைய வீரியத்தை குறைத்து கொள்ளாமல் பல லட்சக்கணக்கான உயிர்களை அழிந்துவரும் கொடுமையான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா.
இந்த வைரஸால் தற்பொழுது வரை உலகம் முழுவதும் 5,906,202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 362,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 116,304 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 5,087 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது வரை 2,577,250 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 2,962,108 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…