கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்பொழுது வரை 4,342,453 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஆரம்பமாகியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு உலகம் முழுவதும் ஆக்கிரமித்து பல லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ள கொரோனா வைரஸ் தற்பொழுதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது வரை 4,342,453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 292,893 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் 1,602,443 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் 85,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,320 பேர் நேற்று ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 2,447,286 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் இவர்களில் 46,340 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனராம். நேற்றைய கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கணிக்கையில் 1000 க்கும் அதிகமாக நேற்றை விட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…