தாம்பத்யம் (Sex) என்பது இல்லற வாழக்கையில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.அதற்கு முதலில் பெண்களின் மனநிலை மற்றும் உடல்நிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும்.பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் விருப்பத்தை கேட்பதில்லை.அவ்வாறு கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உச்ச நிலை அடைவது கடினம்.
செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பிற விஷயங்கள் மனதில் இருக்கக் கூடாது.எத்தனை முறை ஆண்களால் பொதுவாக உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.இதற்காக 1995-ஆம் ஆண்டு நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில், 32 நிமிடங்களில் ஒருவர் 6 முறை எழுச்சி அடைந்ததே அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…