நடிகர் ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனாவிற்கு ரூபாய் 32 கோடிக்கான லாட்டரி அடித்துள்ளது .
இந்தியாவில் மட்டுமன்றி பல நாடுகளில் லாட்டரி சீட்டுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர் .அந்த வகையில் காத்தர் நாட்டில் கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அதாவது தஸ்லீனா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் முதல் பரிசு 15 மில்லியன் திர்காமாம். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் வந்துள்ளது.அதில் முதல் பரிசான 32 கோடியை ஆர்யாவின் சகோதரியான தஸ்லீனா பெற்றுள்ளார் .இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதனுடன் இந்த லாட்டரி சீட்டிற்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இரண்டு இந்தியர்களுக்கே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…