இன்றைய பெண்கள் பலரும் தங்களது சமையலறையில் சில கடினமான சூழ்நிலைகளை சந்திப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகள் அறிந்துகொள்ள வேண்டிய சில புதிய டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது எண்ணெயில் சிறிதளவு தண்ணீர் பட்டாலும், நம் மீது தெறிக்கும். அப்படி சமயங்களில் மைதா அல்லது கோதுமை மாவை சிறிதளவு சேர்த்தால் என்னை தெறிப்பது நின்று விடும்.
பச்சை மிளகாயை நாம் காம்புகளை எடுத்து விட்டு குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைப்பது உண்டு. ஆனால் அது குறிப்பிட்ட சில நாட்களில் அழுகிவிடும். மேலும் சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பச்சை மிளகாயோடு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். அப்படி வைத்தால் மேலும் சில நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சில சமயங்களில் புளியை கரைப்பதற்காக நாம் ஊற வைப்பதற்கு மறந்துவிடுவோம். அந்த சமயங்களில் உடனடியாக புளியை கரைக்க வேண்டுமென்றால், அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்தால் நன்றாக கரைந்துவிடும்.
நமது தேவைக்காக பாதாம்பருப்பை வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து வைத்தால் எறும்பு வந்து விடும். எனவே பாட்டிலில் போட்டு அதனுடன் சிறிதளவு சீனி சேர்த்து இறுக்கமாக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் பழுதாகாமல் அப்படியே இருக்கும்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…