ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.1,96,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சிபி 350 ஐ விட சுமார் 10 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது. புதிய ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் பிளாக் மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் கலரில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. நீண்ட தூர பயணங்களில் கூட, பைக் ஓட்டும் நபருக்கும், அதில் அமர்ந்திருக்கும் நபருக்கும் ஏற்றவாறு பைக் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹோண்டா சிபி 350 இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…