ஹிட்லர் வளர்த்த முதலையாக கருதப்படும் முதலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது.
சர்வாதிகாரி ஹிட்லர் வளர்த்ததாக கூறப்பட்ட சாற்றன் எனும் முதலை 84 வயதுடையதாம். அந்த முதலை தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டுள்ளது. உலக போருக்கு பின்பு ஹிட்லர் உயிரிழந்ததால் அந்த முதலை ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஹிட்லர் தான் அந்த முதலையை வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும் ஹிட்லர் இறந்து தற்பொழுது 75 ஆண்டுகள் ஆகியுள்ளதால், முதலை அவரால் வளர்க்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. 84 வயதுடைய இந்த முதலை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…