முந்தைய ஒருங்கினைந்த இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவரும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவரான கான் அப்துல் காபர் கான் பிறந்த தினம் இன்று. இவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்த இவர், குதை கித்மத்கர் அதாவது “இறைவனின் தொண்டர்கள்” என்ற புரட்சிப் படையை அமைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததால்,
இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார், இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்தார். இவரை பலமுறை பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் இவரை, இந்திய உளவாளி என்று வண்மையாக தூற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, 1985-இல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் 1987-இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார். பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …