முந்தைய ஒருங்கினைந்த இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவரும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவரான கான் அப்துல் காபர் கான் பிறந்த தினம் இன்று. இவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்த இவர், குதை கித்மத்கர் அதாவது “இறைவனின் தொண்டர்கள்” என்ற புரட்சிப் படையை அமைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்ததால்,
இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார், இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்தார். இவரை பலமுறை பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் இவரை, இந்திய உளவாளி என்று வண்மையாக தூற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, 1985-இல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் 1987-இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார். பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…