கென்யாவில் உள்ள ரிஃப்ட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலூனை பயன்படுத்தி அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இணையதள வசதி இல்லாத இடங்களே இருக்காது. செல்போன் டவர் மூலம் நகரங்களில் வசிக்கும் மக்கள் இணையதள வசதிகளை பெறுகின்றனர். ஆனால் மலைகிராமங்களிலும், பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இணையதள வசதி கிடைப்பது கடினம். அங்கெல்லாம் செல்போன் டவர் வைப்பதற்கு அதிக செலவாகும். அந்த வகையில் அதுபோன்ற பகுதிகளில் உள்ளவர்கள் இணையதள வசதியை பெற ஒரு பிரமாண்ட பலூன் திட்டத்தை கென்யாவில் உள்ள ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது கென்யாவில் உள்ள ரிஃப்ட் என்ற பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இணைய வசதிக்காக சுமார் 60 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து வந்தனர். ஆனால் தற்போது தொலைதொடர்பு கருவியை கொண்ட பலூன்கள் மூலம் ரிஃப்ட் பகுதி மக்கள் வீட்டிலிருந்தே இணைய வசதியை பெற முடியும் என்று ஆல்ஃபாபெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக இண்டர்நெட்டை பலூனை பயன்படுத்தி தருவது உலகளவில் இதுவே முதல் முறையாகும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…