பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பரபரப்பான இறுதி கட்டம் இன்னும் சில நாளில் எட்ட இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைகிறது. இதையடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த கடந்த வாரம் சேரன் வெளியேறிவிட்டார்.இதனால் பலருக்கும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணியின் கணவர் தயாரிப்பாளர் சிவ குமார் அவருடைய ட்விட்டர் பகுதியில் , பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது இந்த நிகழ்ச்சியில் சேரப்பா தான் சிறந்த போட்டியாளர்.உங்களின் நல்ல நேரங்களுக்கு நன்றி என்றும் ஆனால் அவர் லாஸ்லியாவிற்காக அவருடைய சக்தி மற்றும் நேரத்தை வீணாக்கி விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் லாஸ்லியா கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. லாஸ்லியாவும், கவினும் சேர்ந்து தர்சனை டார்கெட் செய்கிறார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு ,
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…