முகத்தில் இருந்து முகப்பருக்களை விரட்டியடிக்க இதோ டிப்ஸ்..!

Published by
murugan

இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன.

இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும்.

Image result for முகப்பருக்களை

எனவேபரு  நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது இயற்கையான முறையில் எளிதாக நம் முகத்தில் உள்ள பருக்களை விரட்டி அடிக்கலாம் இதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  • ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவலாம்.

  • வாரத்திற்கு மூன்று முறையாவது ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.
  • குறிப்பாக முகத்திற்கு தனி துண்டு பயன்படுத்த வேண்டும் அல்லது டிஷ்ஷு பயன்படுத்தி முகத்தை துடைக்கவேண்டும். தலை துவட்டும் துண்டைக் கொண்டு முகத்தை துடைக்கக்கூடாது.

 

 

  • துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி , கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி அனைத்தையும் எடுத்து ஒன்றாக கலந்து அத்துடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

 

 

  • வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளவும். பின்னர் தூங்குவதற்கு முன் முகத்தின் முழுவதும் பூசிக்கொண்டு பின்னர் அடுத்த மறுநாள் முகத்தை கழுவி விடவேண்டும் தொடர்ந்து செய்து வர முகப்பரு குறைவது  உங்களுக்கு உணர முடியும்.
Published by
murugan

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

14 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

14 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

15 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

16 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

18 hours ago