கண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியமான வழியாக அமைகிறது. எறும்பு கடித்து அல்லது பூச்சி கடியால் இந்த கண்ணில் ஏற்பட கூடிய வீக்கங்களை நீக்க இயற்கையான சில வழிமுறைகளை பார்ப்போம்.
கண்ணில் உள்ள வீக்கங்களை போக்க ஈரமான தேயிலைத்தூள் பையை எடுத்துக்கொண்டு, கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்து வந்தால் வீக்கங்கள் குறைந்து சரியாகும்.
இது இல்லாத பட்சத்தில் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியை வெட்டி கண்களில் வைத்து வந்தால் சரியாகும். செயற்கையான மாத்திரைகளை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறுவோம்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…