ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் உடல், நலமுடன் உள்ளது. சுற்றுலாவாசிகளின் உடல்கள் ஏரியில் கிடப்பதால் அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதேபோல், இந்த விபத்து குறித்த காரணங்கள் கண்டறியப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…