குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு பல மாதங்களாக அறிகுறிகள் இருக்கலாம் – ஆய்வில் தகவல்

Published by
கெளதம்

இங்கிலாந்து ஒரு சிறிய ஆய்வில், மருத்துவமனையில் இருந்து குண்டமடைந்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஆரம்ப தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு மூச்சுத் திணறல், சோர்வு, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான இந்த ஆராய்ச்சி, கொரோனா தொற்று நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 நோயாளிகளில் கொரோனாவின் நீண்டகால தாக்கத்தை கவனித்து வந்துள்ளனர்.

அதில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில நோயாளிகளுக்கு பல உறுப்புகளில் அசாதாரணங்கள் இருப்பதையும், தொடர்ச்சியான வீக்கம் சில மாதங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதையும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு ஆய்வின் முடிவுகள்:-

கொரோனா தொடங்கிய இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, 64% நோயாளிகள் தொடர்ந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 55% பேர் குறிப்பிடத்தக்க சோர்வைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களில் 60% கொரோனா நோயாளிகளின் நுரையீரலில், 29% சிறுநீரகங்களில், 26% இதயங்களில் மற்றும் 10% கல்லீரலில் அசாதாரணங்கள் காணப்படுகிறதாம்.

 

Published by
கெளதம்

Recent Posts

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர் பாடங்கள் நீக்கம்.., கும்பமேளா சேர்ப்பு?

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…

1 hour ago

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

2 hours ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

2 hours ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

2 hours ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

2 hours ago