பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியார் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீ குமார் மீது, கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மஞ்சு வாரியார் இயக்குனர் ஸ்ரீ குமார் இயக்கிய விளம்பர படம் ஒன்றிலும், மோகன்லாலை வைத்து இயக்கிய ஓடியன் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து, மஞ்சு வாரியார் அளித்துள்ள புகார் குறித்து இயக்குனர் ஸ்ரீ குமார் அவர்கள் கூறுகையில், ‘ என்னுடைய நண்பர்கள் மஞ்சு வாரியாருக்கு நான் இக்கட்டான சமயங்களில் உதவி செய்த போது, என்னை எச்சரித்தார்கள். மஞ்சு வாரியரை பொறுத்தவரை அவருடைய தேவை முடிவடைந்து விட்டால் உன்னை முதுகில் குத்தவும் தயங்கமாட்டார் என்று கூறினார்கள்.
அதனால் மஞ்சு வாரியாருக்கு இக்கட்டான நேரங்களில் நான் உதவியாக இருந்ததை மறந்துவிட்டு, அவர் இவ்வாறு புகார் அளித்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவற்றை நான் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள போகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…