இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள வித்தியமான டாஸ்க் ட்டுனியாவில், உண்மையான நரி இவன் தான் என பாலாவை ரியோ கூறுகிறார்.
கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துள்ள தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஆரி, ரியோ, அஜீத், அனிதா, சோம், கேபி, ரம்யா, பாலா, ஷிவானி ஆகிய ஒன்பது பேர் மட்டுமே தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஆரி,ராமயா மற்றும் ரியோ ஆகிய மூவருக்கும் வெளியில் ரசிகர் பட்டாளமும், வாக்களிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
வாரம் ஒருமுறை புதுவிதமான டாஸ்க் கொடுப்பது வழக்கம். அது போல இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள மாட்டுனியா? எனும் எனும் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற்றுக்கொண்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் தங்களது கையை அடிப்பட விடாமல் விளையாட வேண்டும் அவ்வாறு அடிப்பட வைத்துவிட்டால் எழுதி வைத்துள்ள சீட்டில் இருந்து ஏதேனும் ஒன்றை எடுத்து அது குறித்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க லாம். இந்த விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அதில் உண்மையான நரி இவந்தான்ப்பா என ரியோ கூறுகிறார். ஆனால், யாரை பார்த்து அவ்வாறு சொல்லுகிறார் என தெரியவில்லை. இதோ அந்த வீடியோ,
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…